இருளும்,
உன் முடி
சுருளும்போது
மருளும்,
உன் கண்கள்
மலரும்போது
குழையும்,
உன் வாசம்
குவியும்போது
புலம்பியே
உலவும்,
நீ இல்லாதபோது
நிலவும்.
உன் முடி
சுருளும்போது
மருளும்,
உன் கண்கள்
மலரும்போது
குழையும்,
உன் வாசம்
குவியும்போது
புலம்பியே
உலவும்,
நீ இல்லாதபோது
நிலவும்.
0 comments:
Post a Comment